Showing posts with label புகழ்ந்தே. Show all posts
Showing posts with label புகழ்ந்தே. Show all posts

பெண்ணினத்தை

பெண்ணினத்தை அவமதித்துப்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive